Search This Blog

Oct 22, 2023

நவராத்திரி- எட்டாம் நாள்

நவராத்திரி- எட்டாம் நாள்



 

வெண்சங்கம், வெண்ணிலவைப் பழிக்கின்ற நிறமுடையாள்

வெண்மைநிற எருதின்மேல் அமர்ந்தருள்வாள்  கௌரித்தாய். 

பண்புநெறி, நல்லொழுக்கம், அருள், கருணைக் கரசியிவள் 

இன்றிவளைத்  தொழுதே நாம் ஆன்மஞானம் அடைந்திடுவோம்.   




No comments:

Post a Comment