Search This Blog

Dec 3, 2021

பிரதோஷப் பாடல் 43

 பிரதோஷப் பாடல் 43


நேற்றைய பிரதோஷதினப் பாடல் 

அன்புடன் 

ரமேஷ் 








நந்தியை நகரவைத்து நந்தனுக்கு தரிசனம் 

தந்தசிவன் அன்பருக்கு காட்டிடுவான் கரிசனம் 

அய்ந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தால் அனுதினம் 

வந்துசேரும் வளங்கள்யாவும் வாழ்வினிலே நிச்சயம் 



4 comments:

  1. நண்பா
    நந்தி நகர்ந்த இடம் தில்லை என்று சிலரும் வேறு ஒரு ஊர்(நினைவில் வரவில்லை) என்றும் சிலர் சொல்கின்றனர். உமது கருத்து என்ன?
    ஓம் நமசிவாய.

    ReplyDelete
    Replies
    1. இது நடந்த இடம் சிதம்பரம். பட்டீச்வரத்திலும் இவ்வாறு நடந்திருக்கிறது! அங்கு திருஞானசம்பந்தர் பாடிவரும் அழகைக்காண இறைவன் நந்தியை நகரச்செய்ததாகக் கூறுவர்.

      Delete
  2. Shri Sivaloganathar Temple,Thirupunkur.

    ReplyDelete
    Replies
    1. Did Nandhi was made to move at Thirupunkur also?

      Delete