Search This Blog

Jul 30, 2021

திருமால் பெருமை

திருமால்  பெருமை 



ஓரங்கம் தலைதாங்க ஓர்பக்கம் ஒருக்களித்து 

பேரரவின் மேலேறிப் படுத்துறங்கும் போதிலுமே 

பேரண்டம் முழுவதையும் பாரிக்கும் பெருஞ்செயலை 

சீரங்கத் தீவிலுறை சாரங்கன் செய்வானே !


அன்புடன் 

ரமேஷ் 

9 comments:

  1. ஓரங்கத்தில் ஆரம்பித்து திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் பெருமயை கூறி மகிழ்வித்ததிர்க்கு
    நன்றி.

    ReplyDelete
  2. ஆஹா பிரமாதம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஆஹா பிரமாதம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Thanks for sharing. I played it out. Very good composition on Renganatha Perumal Srirangam

    ReplyDelete
  5. 🙏🏼🙏🏼
    ஓம் நமோ நாராயணா.

    ReplyDelete
  6. பக்தி ரசம் ததும்பும் அருமையான கவிதை ரமேஷ்.🙏

    ReplyDelete