Search This Blog

Oct 31, 2018

நேற்று-இன்று - நாளை

நேற்று-இன்று - நாளை 

நேற்று நடந்ததை யோசி 
அது அளித்த பாடத்தை சுவாசி
இன்று நடப்பதை நேசி 
சிறு  துன்பங்கள்-  அவை  தூசி ! 
நாளை நன்றாய் விடிய 
இறைவனைப் பணிந்து யாசி.


அன்புடன் 

ரமேஷ் 

No comments:

Post a Comment