Search This Blog

Oct 28, 2018

பூமாலையும் பாமாலையும்






செடிகளை நிறைக்கும்  வண்ணத்துப் பூக்கள்
மனதினை  நிறைக்கும் எண்ணத்துப் பூக்கள்
வண்ணத்துப்   பூக்களைக்  கோர்த்தால் பூமாலை
எண்ணத்துப் பூக்களைச்   சேர்த்தால் பாமாலை
பூமாலை மணமே பாரெங்கும் வீசும்
பாமாலை தமிழின் பெருமையைப் பேசும் .


அன்புடன் 

ரமேஷ் 

No comments:

Post a Comment