Search This Blog

Oct 18, 2015

என்ன ஆச்சு ?(what's up?) குழந்தை அழுதது !


என்ன ஆச்சு ?(what's up?) குழந்தை அழுதது !


 பத்து மாதம் சுமந்து

பெற்றெடுத்த பெண் மகவைப்

பக்கத்திலே படுக்கவைத்து

தாய் அவளும் உறங்குகிறாள் .

பசியெடுத்த மழலையுமே

பால் கேட்டுக் குரல் எழுப்ப

பாவம்,அவள் காதில்

விழுந்து அவள் விழிக்கவில்லை.

 
அப்போது

 
தலைமாட்டில் வைத்திருக்கும்

அலைபேசி குரல் எழுப்பி

'என்ன ஆச்சு' செய்தியொன்று

வந்ததையே அறிவிக்க

வாரிச் சுருட்டிக் கொண்டு

விழித்ததனைப் படிக்கின்றாள்!

1 comment:

  1. Good msg- please send it to nursing women thru what's app😄

    ReplyDelete