சில நாட்கள் முன்பு, எனது பிரதோஷப் பாடல் தொகுப்பின் 50 தாவது பாடலாய் பதிவு செய்து, அதனையுடன் இந்தத் தொகுப்பை நிறைவு செய்வதாகக் குறிப்பிட்டிருந்தேன் .
ஆனால் நேற்றைய பிரதோஷத்தன்று மீண்டும் நாகலிங்கேஸ்வரசர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்கையில் மனதில் எழுந்த ஒரு பாடல் இது!
எல்லாம் அவன் செயல்!
அன்புடன்
ரமேஷ்

Very nice . God Bless
ReplyDeleteExcellent
ReplyDeleteExcellent
ReplyDeleteஓம் நமசிவாய:
ReplyDeleteExcellent ! Please keep it up.
ReplyDeleteசிவாயநமஓம்
ReplyDeleteஅருமையான வார்த்தைகளில் அற்புதமான கருத்துப் பெட்டகம். உள்ளம் கொண்டு பூட்டி வைத்து, உள்ளவரை இன்புற்று இருக்க, உங்களிடம் பெற்றோம் இக்கவிதை!
ReplyDeleteநன்றி சொல்ல வேண்டும் நாங்கள் உங்களுக்கு