Search This Blog

Apr 12, 2020

கொரானாவுக்கும் கருணை உண்டோ? - கொரானா கவிதை - 10

கொரானாவுக்கும் கருணை உண்டோ? - கொரானா கவிதை - 10

உலகையே ஆட்டிப் படைக்கும் இந்த நோய் சிறுவரையும் , பெண்களையும் குறைவாகவே பாதிக்கிறது!
வயதானவர்களைத் தாக்கும்போதும், ஏற்கனவே நோய்வார்த்திருப்பவரையே அதிகமாக் குறி வைக்கிறது!

இது பற்றி ----

அன்புடன் 
ரமேஷ் 


கொலைகாரக் கரோனாவுக்கும் கருணைமுகம் ஒன்றுளதோ?

மழலைகளை சீக்கிரமே மீள விடுகிறது!
தாய்குலத்தைத் தாக்குவதில் தீவிரம் காட்டவில்லை!
நோய்பட்ட முதியோரை நமனுலகுக்  கனுப்புவதும் 
நீள்நாட்கள் படுகின்ற  நோய்த்துயரை நீக்கிடவோ?
இளைஞர்  நடுவயதோர் இவர்களையே தேர்ந்தெடுத்து 
சமபலத் தோருடனே சமர்செய்யும் செயலாலே 

கொலைகாரக் கரோனாவுக்கும் கருணைமுகம் ஒன்றுளதோ?





4 comments:

  1. நல்ல கற்பனை . இந்த பொய் ஒரு பொருளாதார கொலை நோய் .

    ReplyDelete
  2. நோய் என்று படிக்கவும் .

    ReplyDelete
  3. Kandrippaka..Corona is a great leveller. Read Hindu article of 16th April.

    ReplyDelete