Search This Blog

Sep 29, 2019

ஊடல் ?

ஊடல் ?

யாணர் தமிழ்கவிதைக் குழுமத்தில் சரவணன் மணி பதித்திருந்த ஒரு படத்தின் உந்துதலில் எழுந்த கவிதை!

அன்புடன் 

ரமேஷ் 




முகங்காட்ட மறுத்துநீ  புறங்காட்டி அமர்ந்தாலும்
அகமுழுதும் எந்தன் நினைவுதான் அறிவேன் - உன் 
நகமேனும் நான்தீண்டும் சுகமொன்று வேண்டினேன்
பகையேதும் காட்டாது வா

ரமேஷ் (கனித்தோட்டம் ) 29-9-2019

5 comments: