Search This Blog

Sep 27, 2019

யாணரில் பதித்தது

யாணரில்  பதித்தது 


யாணர் கவிதைத் தளத்தில் நான் ஒரு அங்கத்தினர்.
தினந்தோறும் அதில் பதிக்கப்படும் பல பாடல்களை , முதல் வேலையாக காலை விழித்தவுடன் படித்து மகிழுவேன.
அதைப்பற்றி நான் புனைந்துப் பதீவு செய்த ஒரு வெண்பா!
அன்புடன்
ரமேஷ்


விழுமிய சிந்தனைகள் சேர்த்து அவற்றை
தழுவிய சொற்களில் கோர்த்துப் புனைகின்ற
நற்கவிதைத்  தேனமுதம்  நாளும்  பருகாது
முற்றுமோ எந்தன் தினம்.

(பல விகற்ப இன்னிசை வெண்பா )

No comments:

Post a Comment