Search This Blog

Aug 25, 2019

சந்திராயன்

சந்திராயன் 

இந்தியா  அண்மையில் செலுத்திய சந்திராயன் - 2 விண்கலம் , இப்போது வெற்றிகரமாக நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் சென்று அதைச் சுற்றி வருகிறது.
இன்னும் சில நாட்களில் அது நிலவின் மீது இறங்கி தன்  சுவடுகளைப் பதிக்கும் !
அது பற்றி ஒரு லிமெரிக் கவிதை!

அன்புடன்
ரமேஷ்

வான்வெளியில் இந்தியாவின் விண் கலம்
வருகுதின்று     சந்திரனை    அது         வலம்
----------இன்னும் சில   நாள்தான்;
----------பதியும் அதன் கால்தான்;
புனிதமாகும்     அப்போ     நிலவின்    நிலம் !  

No comments:

Post a Comment