Search This Blog

Aug 12, 2016

அண்ணலும் நோக்கினான் -----

அண்ணலும் நோக்கினான் -----

நாடெங்கிலும் இப்போது கௌரவக் கொலை" என்ற பெயரில் நடக்கும் சாதிக் கொலைகள்   , நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டு வருகின்றன.

மக்களின் முழு மனமாற்றம் என்று நிகழும் ?

ரமேஷ் ( கனித்தோட்டம் )


அவளோ  "மேல்குடி"
அண்ணலோ  'கீழ்க்குடி"

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்

அதை அவள்

அண்ணனும் நோக்கினான்
அரிவாளால் தாக்கினான்.

கெளரவம் பிழைத்ததாம்!
மானுடம் செத்ததே!


)

No comments:

Post a Comment