Search This Blog

Mar 22, 2020

கொரானா கவிதை - 3

கொரானா கவிதை - 3

தீண்டாமை யைத்தவிர்  ஊரோடு வாழென்று
ஆண்டாண்டாய் கேட்டிருந்த  நீதிக்கு மாறாக 
தீண்டாதே  தள்ளிப்போ  ஊரை ஒதுக்கிடென
வேண்டுகிறோம்  மற்றோரை   இன்று !

                                                                                                                            (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

ரமேஷ் (கனித்தோட்டம் )


1 comment:

  1. உண்மை . கரோன தீர ஒரு கவிதை எழுதலாமே

    ReplyDelete