Search This Blog

Jul 22, 2016

நத்தைகள்


நத்தைகள்
 
காலையில் பூங்காவில் நடந்து செல்லுகையில் ரசிக்கும் காட்சிகள் பல உண்டு.
ஆனால் இது --------
 

ஆற்றின் கரையில்  நிழல் பூங்காவில்
சேற்று மணலில்  செடியின் அடியில்
வாடைக் காற்றில் வாடிய வண்ணம்
படுத்துக்  கிடந்த நத்தைகள் சிலவும்
விடியும் காலை இளவெயில்  வேளையில்
கூட்டை விட்டு வெளியே வந்து
பாட்டையில் ஏறி படுத்த படியே
ஆகா வென்று ஆதவன் சூட்டை
ஏகாந் தமாக அனுபவிக் கையிலே ----------





 
  
 
காலையில் சோலையில்  நடைபயில் மனிதரின்
காலில் நசுங்கி --------
 
 
 
 
 

1 comment:

  1. பலவரிகளால் விளக்கமுடியாததை 2 புகைப்படங்கள் விளம்பின நம்மில் அன்புஉள்ளம் மறைந்துபோனதை /நம்மில் உள்ள இதயத்துடிப்புதானே நத்தையின் இதயத்திலும்

    ReplyDelete